சிறிலங்காவிற்கு `எதிரான´ தீர்மான வரைபை அமெரிக்கா முன்மொழிந்தது, தமிழீழ கோரிக்கைக்கும்! அனைத்துலக விசாரனைக்கும், ஆப்பு!
இறுதிப் போரின்போது நடைபெற்ற மீறல்களை விசாரித்து அறிவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால்உருவாக்கப்பட்ட More...
தமிழ்த் தலைமைகள் பங்கு வகிக்காத எந்தவொரு சர்வதேச அமர்வுகளும் தமிழர்களுக்குச் சாதகமாக மாறப் போவதில்லை – கஜேந்திரகுமார்
தமிழ்த் தலைமைகள் பங்கு வகிக்காத எந்தவொரு சர்வதேச அமர்வுகளும் தமிழர்களுக்குச் More...
யாழ். பல்கலைக்கழகத்தில் சுமந்திரன் எம்.பியின் கொடும்பாவி.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் More...
ஒரு ஊடகவியலாளனை நாட்டுப்பற்றாளனை இழந்த 3ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
தமிழ் மக்களின் மனங்களில் மட்டுமல்ல அனைத்து ஊடக நண்பர்களின் மனதிலும் More...
இலங்கைப் பிரமுகர்கள் வர தமிழக அரசிடம் அனுமதி பெறவேண்டும்! பிரதமருக்கு ஜெ. கடிதம்!!
தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமல் இலங்கைப் பிரமுகர்களை தமிழகத்திற்குள் More...
மாலத் தீவிலும் தமிழக மீனவர் கைது
சர்வதேச கடல் எல்லையை மீறி தங்கள் கடல் எல்லையில் புகுந்ததாக தமிழக More...
டென்மார்க்கில் ஏனய தேசியக்கொடிகளுடன் தமிழீழத் தேசிக்கொடியும் பறக்கின்றது.
டென்மாக்கில் Struer நகரில் உள்ள ஒரு திரையரங்கில் More...
தர்ஸ்மன் அறிக்கையுடன் டென்மார்க் தமிழர் பேரவையும் இணைந்துள்ளது.
பிரித்தானியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு More...
சிறிலங்காவிற்கு `எதிரான´ தீர்மான வரைபை அமெரிக்கா முன்மொழிந்தது, தமிழீழ கோரிக்கைக்கும்! அனைத்துலக விசாரனைக்கும், ஆப்பு!
இறுதிப் போரின்போது நடைபெற்ற மீறல்களை விசாரித்து அறிவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால்உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரும் பிரேரணைக்கான வரைபை அமெரிக்கா...
நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் தீர்மானம் அமையாது.-ஐக்கிய தேசியக் கட்சி
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் தீர்மானம் நாட்டுக்கு எதிரானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
ராஜபக்சவுக்கு எதிரான அமெரிக்க வழக்கு நிராகரிப்பு
சிறிலங்காவில் மூன்று வருடங்களுக்கு முன்னதாக முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் சிறிலங்கா இராணுவத்தால் பலர் தொடர்ச்சியாக கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து...
கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவிகளை நேசக்கரம் வழங்கியுள்ளது.
24.01.2012 கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் More...
நலன்புரி நிலையதிற்கு படைமுகாம் இடமாறவுள்ளதால் மீள்குடியமராத மக்கள் அவலம்.
வரணிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமை கொடிகாமம், அல்லரை வடக்கு நலன்புரி நிலையம் இருக்கும் இடத்தில் அமைக்கப் போவதாக படையினர் கூறிய தகவலை அறிந்து அந்தப் பிரதேசத்தில் இதுவரை..வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உடனடி உதவி.
வன்னிப் பெரு நிலப்பரப்பில் தற்போது பெய்து வரும் அடை மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் இடம் பெயர்ந்து பாடசாலை மற்றும் தேவாலயங்களில் தஞ்சமடைந்துள்ளனர். நிரந்தர வருமானங்கள் எதுவும் இல்லாத இடம்..ஒரு சிங்களத் தீபாவளியும், ஒரு இந்து மத குருவும்! – நிஜமும், நிழலும்
ஆலயக் குருக்கள் பாஸ்கரனுக்கு அந்தக் குளிரிலும் வியர்த்து வழிந்தது. ‘அந்த முடிவை என்னால் எப்படி எடுக்க முடிந்தது?’ என்று திரும்பவும் ஒரு தடவை தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். இரந்துண்டு வாழும்..மனிதர் எவ்வாறு கடவுளை உருவாக்கினர் : துரை.திருநாவுக்கரசு
மரபுவழிக் கல்வியறிவின் தாக்கத்தின் கீழிருக்கும் பலருக்கு இயற்கையாகவே மனிதர் சமயப் பற்று உள்ளவர் என்று தோன்றுகிறது. நமது பள்ளி களின் கற்பித்தலில் தவிர்க்கவியலாத ஒன்றாய் இருக்கும் விவிலியம் மனிதகுலம்..ஈழத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்த ஊடகவியலாளர் சிரியாவில் கொலை!!
ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுத்துவந்த மரியா கெல்வின், இன்று சிரியாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் சற்றுநேரத்துக்கு முன்னர் கொல்லப்பட்டார் சிரியாவில் அந் நாட்டு அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் மக்கள்..
“காலமள்ளிய கனவுகளும் நீழும் நினைவுகளும்…”-
இந்தக்கதை ஒரு போராளியால் 17.05.2011 அன்று எழுதப்பட்டது. 2009 முள்ளிவாய்க்கால் வரை வாழ்ந்து உயிர் போகிற கடைசித்துளியிலிருந்து உயிர் மீண்ட தோழன் இவன். ஆவன் செய்த அதிர்ஸ்டமோ என்னவோ..
ஒற்றைக் குடையின் கீழ் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என ஐ.நா முன்றலில் அணிதிரளுமாறு நடிகர் சத்யராஜ் அழைப்பு !
எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் மனித உரிமை மாநாட்டின் பொழுது தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு குரல் எழுப்பவேண்டும் என தமிழ் உணர்வாளரும், ஈழத்தமிழருக்காக எப்போது குரல்கொடுப்பவருமான..
ஏசியன் ரிபியுண் இராசசிங்கம் குற்ற வாளி! சுவீடன் சட்ட வரலாற்றில் அதிகூடிய மானநஷ்ட தண்டணை!!
ஏசியன் ரிபியுண் இணையத்தள ஆசிரியர் கே.ரி.இராசசிங்கம் 20ஆயிரம் அமெரிக்க டொலர்களை நடராசா சேதுரூபனுக்கு (நோர்வே சேது) நஷ்டஈடாக வழங்க வேண்டும் எனவும் அவருக்கு ஏற்பட்ட கடந்தகால பண இழப்புக்களைப்..




















